Search for:

nivar cyclone


Cyclone Nivar: தமிழகத்தை வரும் 25-ம் தேதி தாக்கும் நிவர் புயல்... அதிகனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தை வரும் 25-ம் தேதி நிவர் புயல் தாக்குகிறது, இதனால் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே க…

புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!

புயல் பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Cyclone Nivar : தீவிர புயலாக மாறி சென்னையை நெருங்கும் நிவர் புயல் -120கி.மீ வேகத்தில் காற்று வீசும்!!

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அட…

Nivar cyclone : புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி?

புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

நிவர் புயல் நாளை கரையைக் கடப்பதால் மக்கள் யாரும் வெளிவர வேண்டாம்! முதல்வர் அறிவிப்பு!

நிவர் தீவிரப் புயல் கரையைக் கடப்பதை அடுத்து நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும், பாதுகாப்பு கருதி பொத…

Cyclone Nivar : வங்கக் கடலில் உருவானது நிவர் புயல்...! தீவிரம் அடையும் மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பக…

Nivar cyclone : அதிதீவிர புயலாக மாறிய "நிவர் புயல்" - தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் சென்னை அருகே கரையை கட…

Cyclone Nivar : நெருங்கும் "நிவர் புயல்" - பயிர்க் காப்பீடு செய்ய கணினி மையங்களில் குவிந்த விவசாயிகள்!!

அதிதீவிர நிவர் புயல் தமிழகத்தை நாளை தாக்கவுள்ள நிலையில், பயிர் இழப்பை தவிர்க்க விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும…

கஜா புயலை விட நிவர் புயல் தாக்கம் குறைவு! மீட்புப் பணியில் பேரிடர் மீட்பு படை!

கஜா புயலை (Gajah Cyclone) விட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்யும்.

Nivar Cyclone: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - 13 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!!

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று கரையை கடக்க உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழ…

அதிதீவிர புயலாக மாறியது நிவர்; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்றும் , புயல் கரையை கடந்த பிறகும்…

நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

காப்பீடு (Insurance) செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் (Disaster Fund) இருந்து நிவாரணம் வழங்கப்படும்.

பயிர் சேத அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கும் வேளாண் துறை!

நிவர் புயலால் (Nivar storm) ஏற்பட்ட பயிர்சேதங்கள் குறித்த அறிக்கையை, அரசிடம் இன்று வேளாண் துறையினர் (Agriculture Department) ஒப்படைக்க உள்ளனர்.

நிவர் புயல் தாக்குதலால் நீரில் முழ்கிய 9,400 ஹெக்டேர் பயிர்கள் - மீட்கும் முயற்சியில் அதிகாரிகள்!!

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சுமார் 9,468 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வேளாண் துறையினர் நடத்திய முதற்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.…

நிவர் & புரெவி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

அண்மையில் அதிதீவிர புயலாக கரையைக் கடந்த நிவர் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதைத்தொடர…

தொடரும் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் டெல்டா மாவட்டங்கள்!!

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி (Burevi and nivar) புயல் காரணமக தமிழகத்தில் தொடரும் கனமழை. டெல்டா மாவட்டங்களில் (Delta districts…

அதே இடத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!! - எங்கே தெரியுமா...?

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ள…

கடலூரில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களால் கவலையில் விவசாயிகள்! நிவாரணம் கிடைக்குமா?

நிவர் மற்றும் புரெவி புயல் தாக்குதலால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 70…

புயல் பாதிப்பு : மத்திய குழு இன்றும் 2- வது நாளாக ஆய்வு - இன்றைய ஆய்வு பகுதிகள் என்ன என்ன?

புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கடலூர…

12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் முழுமையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று ம…

பயிர் பாதிப்பு குறித்து இரு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்! வேளாண் துறை தகவல்!

தமிழகத்தில் புரெவி புயலால் (Burevi Cyclone) ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து இரண்டு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று வேளாண் துறை இயக்குநர்…

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள…

வரும் 7 ஆம் தேதி முதல் பயிர் நிவாரணம்! பயிர் சேத பட்டியல் சரிபார்ப்பு!

வரும், 7ம் தேதி முதல், பயிர் நிவாரணம் வழங்கும் பணிகளை துவக்கி, ஒரு வாரத்திற்குள் முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது. பயிர் சேதத்திற்கான நிவாரணத்தை விரைவாக…

புயல்களைத் தொடர்ந்து பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு! மீண்டும் மத்திய குழுவை அழைக்க பரிந்துரை!

தமிழகத்தில் அடுத்தடுத்து தாக்கிய புயல்களால் லட்சக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதமடைந்தது. அதற்கு இன்னும் நிவாரணம் கிடைக்காத நிலையில், பொங்கல் பண்டிக…

பயிர் சேத அறிக்கை வரும் 29ம் தேதிக்குள் அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவு! - விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை!!

தமிழகத்தில் கனமழையால் சேதமடைந்த பயிர் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஜனவரி 29 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண் உற…

பேரிடர் நிவாரண நிதி - தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி!

கடந்த ஆண்டில் பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழகத்திற்கு 286.91 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமத…

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய-மாநில அரசுகள் ஒப்புதல்!!

பேரிடர் அல்லாத காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10% பயன்படுத்திக்கொள்ள மாநிலங்கள…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட13,000 விவசாயிகளுக்கு ரூ.16.48 கோடி வெள்ள நிவாரணம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் பாதிப்பால் இழப்பைச் சந்தித்த சுமார் 13,000 விவசாயிகளுக்கு முதல் கட்டமாக சுமார் 16.48 கோடி வெள்ள நிவாரணம் நிதி வழங்கப்ப…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.